அதிசய கிணறு!(படம்)

உத்திர பிரதேச மாநிலம், முராதாபாத் மாவட்டத்தில் உள்ள அஸ்மோலி எனும் கிராமத்தில்,
   Mysterious Indian wellஉள்ள கிணறு ஒன்று மக்களின் நோய்களை தீர்க்கிறது அந்த கிணற்று நீரில் குளிப்பதன் முலமும்,குடிப்பதன் முலமும் அனைத்து வியாதிகளையும் போக்குவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்,  அந்த நீரை கடவுள் அருளியதாக நம்புகின்றனர்....மேலும் இந்தியாவின் பல பகுதிகளிள் இருந்தும் மக்கள் வந்துசெல்கின்றனர்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More