அப்பாடா... 'காவேரி'.. கடலுக்குள் சென்றது!

நிலம் புயல் சமயத்தில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் தரைதட்டிய பிரதீபா காவேரி கப்பலை, ஒரு வழியாக நவம்பர் 11 ஞாயிறன்று மாலை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டனர். அந்தக் கப்பலில் சுமார் 360 டன் கச்சா எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கப்பலுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், எண்ணெய் கசிவு காரணமாக கடல்வாழ் உயிரிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும்...

"நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி."இது ஒர் உண்மைக் கதை

ஒரு பெண் புலியின் வாக்குமூலம்,இது ஒர் உண்மைக் கதை. (மீள்பதிவு) வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச்சொன்ன 'சோதியா படையணி’யின் முன்னணித்...

Page 1 of 1312345Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More