கடல் எல்லையை எச்சரிககும் கருவி- தமிழனின் கண்டுபிடிப்பு

சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு: தேசிய அளவில் அங்கீகாரம் கடல் எல்லை தாண்டி, மீன் பிடிப்பதால் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க, சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது. கடல் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால், இந்திய மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், மீன் வலைகள் அறுத்தெறியப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுவதும், தொடர்கதையாகி...

அப்பாடா... 'காவேரி'.. கடலுக்குள் சென்றது!

நிலம் புயல் சமயத்தில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் தரைதட்டிய பிரதீபா காவேரி கப்பலை, ஒரு வழியாக நவம்பர் 11 ஞாயிறன்று மாலை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டனர். அந்தக் கப்பலில் சுமார் 360 டன் கச்சா எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கப்பலுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், எண்ணெய் கசிவு காரணமாக கடல்வாழ் உயிரிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும்...

"நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி."இது ஒர் உண்மைக் கதை

ஒரு பெண் புலியின் வாக்குமூலம்,இது ஒர் உண்மைக் கதை. (மீள்பதிவு) வித்யா ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச்சொன்ன 'சோதியா படையணி’யின் முன்னணித்...

மரபணு உணவு.... 10 ஆண்டுகளுக்கு தடை!

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரி, தக்காளி, .... உள்ளிட்ட உணவு பொருட்களின் சாகுபடி குறித்து கள ஆய்வு நம் நாட்டில் நடந்து வருகிறது. இந்த வகையான உணவு பொருட்களால், உடலுக்கு தீங்கு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பினார்கள். அதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம், இந்த விவாகரம் பற்றி ஆய்வு செய்ய தொழில்நுட்ப நிபுணர் குழுவை நியமித்தது. தற்போது அந்த குழு அறிக்கையை...

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்!

  தமிழக மின் பற்றாக்குறை தொடர்பாக ஐயா காந்தி அவர்கள் எழுதிய கட்டுரை சமூக வளைதளத்தில் வெளியாகியிருந்தது, அந்த கட்டுரை உங்களுக்காக நண்பர்களே.... தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும்...

பன்டைய தமிழனின் கட்டிடகலைக்கு சான்று - கல்லனை

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும்(இப்ப எல்லாம் தண்ணீர் வந்துட்டாலே பெரிய விஷயம்) காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக்...

துன்பம் வரும் வேளையிலே சிரியுங்க(சிந்தியுங்கள்)...

நீரின்றி அமையாது உலகு...என்று வள்ளுவர் பெருந்தகை சொல்லிய காலத்தில் இருந்து நீரின் மீது கவனமாக இருந்த தமிழ் சமூகம், இதுவரை தப்பிப்பிழைத்து வந்தது.,ஆனால் இனி அது நடக்காது போலிருக்கிறது. குடிப்பதற்கும்,விவசாயத்திற்கும் கொஞ்சம் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று அண்டை மாநிலத்தை கேட்டால், இப்போதெல்லாம் சண்டைக்குதான் வருகிறார்கள். நாமும் நமது நீர் நிலைகளை பிளாட் போட்டு விற்றுவிட்டோம்,மரங்களையெல்லாம்...

‘‘பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத்த டூப்ளிகேட்....!

ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில மனுசனயும் கடிக்க போரானுங்க இந்த சீனர்கள், மார்கெட்ல புதுசா ஒரு பொருள் வந்துருச்சுன்னா அது கம்யூட்டரிலயிருந்து கக்கூஸ் கழுவுர ஆசிட் வரைக்கும் டூப்ளிகெட் செஞ்சு விக்கிறதுல சீனாக்காரனுகள அடிச்சிக்க ஆளே இல்லங்கிறது நமக்கு தெரியும். இன்னைக்கு நாம அன்றாடம் பயன் படுத்தும் அரிசியைகூட விடடுவைக்கவில்லை இந்த அறிவு ஜீவிகள், அதுலையும் போலியை கண்டு...

சில்லரை வர்தகத்தில் அந்நியமுதலீடு......?(சிறப்பு பார்வை)

தனக்கு வாக்களித்த மக்களுக்கு நல்ல பாடத்தை கற்பித்துகொண்டிருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்குகூட்டனி அரசு. முதலில் டீசல் விலைஉயர்வு ,லிட்டருக்கு 5 ரூ உயர்த்தின பிரச்சனையே இன்னும் முடியலை அதுக்குள்ள சில்லரை வர்த்தகத்தில் அந்நியமுதலீடுன்னு அடுத்த குண்டை தூக்கிபோட்டுட்டார் நம்ம ‘‘மௌனகுரு” ஓ சாரி நம்ம‘‘ மன்மோகன் சிங்”. 'இந்தியாவையே வாழ வைக்கப் போகிறோம்' என்று...

சூரிய சக்தியில இயங்கும் காரை கண்டுபிடித்த தமிழர்

திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ். உலகச் சந்தையில் தமிழ் மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் அதிகம். தற்போது இவர் கண்டுபிடித்துள்ள, பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்’தான் திருப்பூரின் ஹைலைட். பார்க்க மூன்று சக்கர ரிக்க்ஷாபோல இருந்தாலும்...

வரலாற்றில் நீங்காத மிகப்பெரிய ”சாத்தம் மில்”

என்னடா, ஒரு மில்லபற்றி எழுதுரானே , நாம பாக்காத மில்லா எத்தனை ரைஸ்மில்ல பாத்திருப்போம் எத்தனை மாவு மில்ல பாத்திருப்போம் எத்தனை மர மில்ல பாத்திருப்போம்ன்னு நீங்க நினைக்கலாம், உங்களில் சிலர் கேள்விபட்டிருக்கலாம் சிலருக்கு தெரியாமகூட இருக்கலாம் தெரிஞ்சவங்களுக்கு சரி ஆனால் தெரியாதவங்களுக்காகதான் இந்த பதிவை எழுதுகிறேன் நண்பர்களே,          ...

விஜய்,விஜய்,விஜய்..........?

            ஒரே குழப்பமா இருக்கா ஆமாம் ரசிகர்களே, விஜய் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு நல்லதலைப்பை தேடிக்கொண்டிருக்கிறார் மதராஸபட்டினம் விஜய். இந்நிலையில் தற்போது புதிய செய்தியாக படத்தின் வில்லனாக பிரபல பிண்னனி பாடகர் ஜேசுதாசின் மகனும் பிண்னனி பாடகருமாகிய விஜய் ஜேசுதாஸ் நடிக்கிறார் ஆக படத்தில் 'மூன்று விஜய்', படத்திற்கு...

தமிழனின் கட்டிடகலையின் உச்சம் ' அங்கோர்வாட் கோயில்'- ஓர் ஆச்சர்யதகவல்

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்....

ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!

வாழ வழியற்றுப் போவதாலும், பிழைப்பு கிடைக்காததாலும், வசதிகள் இல்லாததாலும் கிராமங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நகரங்களை நாடி வருவது உலகம் முழுக்க பொதுவான விதி. இந்த நகர்மயமாதலின் விளைவாக சென்னை போன்ற பெருநகரங்கள் மூச்சுத் திணறுகின்றன. பிளாட்பாரத்தில் கிடந்தாவது நகரத்தில் பிழைக்கலாம் என வருபவர்கள் உண்டு. ஆனால் ‘ஒரு கிராமம் கூட்டு முயற்சி எடுத்தால், நகரங்களில்...

சாதனை தமிழச்சியின் சோதனை நிலைமை......?

சாந்தி........... இந்த பெயர் ஞாபகம் இருக்கின்றதா...?  ஆம்  2006 ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மறு நிமிடமே அவரின் நடத்தப்பட்ட சோதனையில் பென்மைதன்மை குறைவாக உள்ளவர் என அறிவிக்கபடடு பதக்கத்தை இழந்து அவமானத்தால் இருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றபட்டவர். அவரின் இன்றைய நிலை தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம்...

ஐந்துவயது சிறுவனின் அபார கின்ணஸ் சாதனை

  மஹாராஷ்டிராவில் ஐந்து வயது சிறுவன் தனது அபார ஸ்கேட்டிங் திறைமையினால் கின்ணஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளான். ராகேஷ் தேஷ்பாண்டே எனும் சிறுவன் கோலப்பூரில் ஓர் உலகசாதனை முயற்சியாக  பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சியினர் முன்னிலையில் 48.2 மீட்டர் (158ft 2in) தூரம் சுமார் 27 கார்களின் கீழே உடலை வளைத்து சறுக்கி கடந்து இச்சாதனையை படைத்துள்ளான். இதற்கு முன் மும்பையில் ரோஹன்...

மறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....!

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ்...

இந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்று பதிவு

 இந்தியாவின் முதல் குடிமகன் என்றவுடன் குடியரசுதலைவரை நினைத்துவிட வேண்டாம், இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது.  மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர். திரு. ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்....

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு.....!

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித...

ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 3000 குழந்தைகள் இறந்து போவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் நமது வட இந்தியாவில் மத்திய அரசுக்கு சொந்தமான தானிய கிடங்குகளில் அரிசி,கோதுமைகள் மக்களுக்கு விநியோகிக்கபடாமல் அழுகிய நிலையில் இருக்கின்றன.     விவசாயிகளுக்கு மானியம் வழங்குகின்றோம் என கூறிக்கொள்ளும் காங்கிரஸ் தலைமையிலான...

மனைவிக்காக மலையைக் குடைந்த மா மனிதர்!

மறக்கப்படும்..! மலையைக் குடைந்த மா மனிதர்! இது ஒருபேரரசன் தன் காதலுக்காக 20000 ஆட்களை அமர்த்தி 22 ஆண்டுகள் கட்டி எழுப்பி, இன்று ஆயிரக்கணக்கான உலக மக்கள் அதிசயிக்கும் தாஜ்மகால் அல்ல. ஒரு விவசாயக் கூலி தனியொரு மனிதனாய் 22 ஆண்டுகள் உழைத்து 60 கிராம மக்களின் வாழ்க்கயை எளிமையாக்க வடித்த காதல் சின்னம். பீகாரில் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த தசரத் மான்ஜி...

இந்தியாவின் பசுமை பாட்டி.....!

பசுமை பாட்டி 'சாலு மரத திம்மக்கா’ 'சாலு மரத திம்மக்கா’ என்றால், கர்நாடகாவுக்கே தெரியும்! எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில்... இன்று சாலை நெடுக இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் சலசலக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுக்க வரிசையாக (சாலுத) நின்று, ஊருக்கே நிழலாற்றும்...

காட்டை உருவாக்கிய அதிசய மணிதர்...!

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!...

உலகின் மிகப்பெரிய தொங்குபாலங்கள்

கோல்டன் கேட் பாலம்:  கோல்டன் கேட் பாலம், பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியத...

இந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)- 2

ஹிராகட் அணை ஒரிசா மாநிலத்தின் சம்பல்பூரில் இருந்து 15 கிமீ தொலைவில் மகாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.1957 ல் கட்டப்பட்ட இந்த அணை உலகின் மிக நீளமான, மண்ணால் செய்யப்பட்ட அணைகளில் ஒன்றாகும், அணை நீளம் சுமார் 16 மைல் (26 கிமீ) தொலைவு ஆகும். இந்த அணை இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தொடங்கிய முதல் பெரிய பல்நோக்கு நதி பள்ளத்தாக்கு திட்டமாகும...

இந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)

1.டெஹ்ரி அணை: உத்தர்காண்ட் மாநிலத்தில்உள்ள டெஹ்ரி அருகில் பாகீரதி நதி குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அனை நிரப்பரப்பிலிருந்து சுமார் 260 மீட்டர் (850 அடி)உள்ளது,அதன் நீளம் 575 மீட்டர் (1,886 அடி),  அகலம் 20 மீட்டர் (66 அடி) உள்ள...

பிளாஸ்டிக் பைகள் அணு குண்டுகளை போல் ஆபத்தானது :உச்ச நீதிமன்றம் அதிரடி

உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள்,எதிர்காலத்தில் அணு குண்டுகள் ஏற்படுத்தும் அழிவை வி...

உலகின் மிகப்பெரிய பாலம் சீனாவில் திறப்பு..

உலகிலேயே மிகவும் நீளமான மற்றும் உயரமான பாலத்தை சீனா கட்டியுள்ளது. இந்த பாலத்தின் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது....

6 நாளில் கட்டிய 15 அடுக்கு ஹோட்டல்.......!

தெற்கு-மத்திய சீனாவில் உள்ள சாங்-ஷா என்ற நகரில்  ஒரு கட்டுமான குழுவினர்...

உலகின் மிக நீளமான பூனை.....

உலகிலேய மிகவும் நீளமான பூனை எனும் சாதனையை அமெரிக்காவி...

பெட்ரோல் மனிதன்!

பெட்ரோல் விக்கிற விலையில இவரமாதிரி ஆளுங்க இருந்தால் ஏன் பெட்ரோல் விலை ஏறாத...

”டைட்டானிக்” 100.

மிகப்பெரிய உல்லாச கப்பலான டைட்டானிக் மூழ்...

உலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள்...

தமிழ் நாட்டில் கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக ஏகப்பட...

சவரம் செய்வதிலும் சாதனை!

கிரீஸ் நாட்டில் ஒரு வித்தியாசமான சாதனை நிகழ்த்தப்பட்டத...

சூப்பர் பாட்டி!

உலகிலேயே மிக அதிக வயதி...

வினோத பெண்...

நான் பல்லு விலக்...

வினோத கிராமம்!

இத்தாலியில் ஒரு கிராமத்தி...

சீனாவில் உலகிலேயே பெரிய ஷாப்பிங் மால்!

 உலகிலேயே மிகப் பெரிய விற்பனை வளாகத்தை நிறுவ சீனா முடிவு செய்துள்ளத...

உருகும் பனிக்கட்டி​களில் ஒரு உன்னத கலைப்படைப்​பு (படங்கள் இணைப்பு)

பனிக்கட்டிகளை பயன்படுத்தி பல வகையான சிற்பங்களை படைப்பது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சீன தேசத்தவர்கள் சற்று ஒரு படி மேலே போய் அச்சிற்பங்களுக்கு ஔியால் மெருகூட்டி மேலும் கவர்ச்சி...

அதிசய கிணறு!(படம்)

உத்திர பிரதேச மாநிலம், முராதாபாத் மாவட்டத்தில் உள்ள அஸ்மோலி எனும் கிராமத்தில...

பேசும் நாய்!(வீடியோ, புகைப்படம்)

பேசும் அதிசய நா...

மரணத்தின் பிடியில் அந்த நிமிடங்கள்.........(வீடியோ)

பணிசறுக்கு விளையாட்டில் தவறி விழும் வீரரின் ஹெல்மட்டில் பதிவான அந்த திக் திக் நிமிடங்கள், மீட்கும் காட்சி...

உலகில் முதன்முதலாக எடுக்கப்பட்ட புகைப்படம் இதுதானாம்!!!

இது 1825 ஆம் ஆண்டளவில் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது, தரையில் விழும் சூரிய ஒளியைக் கொண்டு ஒரு தகட்டின் உதவியுடன் ஒரு குதிரையுடன் கூடிய மனிதனின் உருவத்தை நிலத்தில் பதியவைத்து பின் அதனை செதுக்கி அச்சிட்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றத...

திறக்கப்பட்ட உலகின் உயரமான பாலம்!

கீழே பார்க்காதீர்கள்… பார்த்தால் பயத்தால் நடு நடுங்கிப் போய் விடுவீர்கள்… உலகின் மிக உயரமான பாலமாக கின்னஸ் புத்தகத்தில் முடிசூடிக் கொண்ட நாடாக இன்றிலிருந்து மெக்ஸ்சிக்கோ திகழ்கின்ற...

சீனாவில் பிடிபட்ட சுறா!

...

இதுதான் குதிரை கார்......

...

Page 1 of 1312345Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More